விடியலின் பெருந்தன்மை
நமது நேற்றைய தவறுகளை
மன்னித்து
இன்று புதிதாக உற்சாகமாக
பயணிக்க வைப்பது தான்!
எப்போதும் பிறந்திருக்கும்
புதிய நாளை நேசிப்போம்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக