காலத்தின் சுவைகளில்
நான் எந்த சுவை என்று
தேடியலைந்து தொலையும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் கைக்கு அருகில்
என் பசி தீர்க்கும் சுவையை
கண்டுக் கொள்ளாமலேயே
பயணிக்கும் கொடுமையை
காலத்தை தவிர
யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக