காலத்தின் சுவைகளில்
நான் எந்த சுவை என்று
தேடியலைந்து தொலையும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் கைக்கு அருகில்
என் பசி தீர்க்கும் சுவையை
கண்டுக் கொள்ளாமலேயே
பயணிக்கும் கொடுமையை
காலத்தை தவிர
யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக