நிம்மதியை யாசித்து
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக