நிம்மதியை யாசித்து
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
இனிமையான இந்த காலைப்பொழுது உங்களுடைய புதிய உற்சாக நிகழ்வுக்கான தொடக்கம் ... இன்பமும் துன்பமும் நம் மனதில் விளைந்த கற்பனை அதை கொஞ்சம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக