என்ன
நீ துயரப்படுகிறாயா என்று அதிசயித்து கேட்டது
காலம் என்னை...
இல்லை இல்லை
அந்த உணர்வு எப்படி
இருக்கும் என்று
கொஞ்சம் அனுபவித்து பார்க்கிறேன் என்றேன்
கொஞ்சம் புன்னகைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக