என்ன
நீ துயரப்படுகிறாயா என்று அதிசயித்து கேட்டது
காலம் என்னை...
இல்லை இல்லை
அந்த உணர்வு எப்படி
இருக்கும் என்று
கொஞ்சம் அனுபவித்து பார்க்கிறேன் என்றேன்
கொஞ்சம் புன்னகைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக