பூவிதழ் கன்னத்தில்
அன்று நான் இட்ட
முத்தத்தை
இங்கே இன்றும்
நான் உணர்கிறேன்...
முத்தம் வாங்கிய
உன் கன்னம் இன்னும்
இன்னும் சிவந்து தான்
போகிறது...
நான் இட்ட முத்தத்தை
நினைத்து..
நீ அதை உணர்கிறாயா
சொல்லாயோ
என் காதல் கிளியே...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக