பூவிதழ் கன்னத்தில்
அன்று நான் இட்ட
முத்தத்தை
இங்கே இன்றும்
நான் உணர்கிறேன்...
முத்தம் வாங்கிய
உன் கன்னம் இன்னும்
இன்னும் சிவந்து தான்
போகிறது...
நான் இட்ட முத்தத்தை
நினைத்து..
நீ அதை உணர்கிறாயா
சொல்லாயோ
என் காதல் கிளியே...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக