ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 டிசம்பர், 2022

மழலையின் நிலையில்

 

அன்று பிறந்த குழந்தைக்கு

எவ்வித சஞ்சலங்களும்

இல்லை...

எண்ணங்களே இல்லை..

பிறகெப்படி சஞ்சலங்கள்

தோன்றக் கூடும்..

நான் அத்தகைய நிலையில்

இருக்கும் ஒரு நாளை

ஒரேயோரு நாளை

எதிர்பார்த்து ஏங்கி

தவிக்கிறேன்...

தவித்த நொடிகள் கூட

என் நிலைமையை புரிந்து

கலங்கியது...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...