யாரது என்று
கேட்கிறார்கள்...
அறையின்
உள்ளிருந்துக் கொண்டே ..
அந்த ஒற்றை கேள்விக்கான
பதிலை தான்
நானும் தேடி அலைகிறேன்
என்று எவரேனும்
அவரிடம் கொஞ்சம்
சொல்லி விடுங்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
இனிமையான இந்த காலைப்பொழுது உங்களுடைய புதிய உற்சாக நிகழ்வுக்கான தொடக்கம் ... இன்பமும் துன்பமும் நம் மனதில் விளைந்த கற்பனை அதை கொஞ்சம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக