யாரது என்று
கேட்கிறார்கள்...
அறையின்
உள்ளிருந்துக் கொண்டே ..
அந்த ஒற்றை கேள்விக்கான
பதிலை தான்
நானும் தேடி அலைகிறேன்
என்று எவரேனும்
அவரிடம் கொஞ்சம்
சொல்லி விடுங்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக