போதை கணங்கள்
விடை பெற்ற
அந்த தருணத்தின்
அடுத்த நொடியில்
நான் ஞானியாகி பயணிக்கிறேன்
இந்த பிரபஞ்சம் எனும்
கவித்துவமான படைப்போடு
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக