ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 21 மே, 2025

#சிறுகதை உலகம்//ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி

 


ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி -சிறுகதை எழுத்தாக்கம் வைத்தீஸ்வரன் அவர்கள்.

இந்த கதையை வாசிக்கும் போது நமக்குள் ஒரு அற்புதமான ஓவியம் எழுந்து ஆக்கிரமிப்பதை தடுக்க முடியவில்லை... வாழ்த்துக்கள் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு 🙏 🤝 🦅 💫.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🎻 ❤️.

https://youtu.be/JJ5y3pvPXFM?si=tGVjg362o7Dy-vn9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...