மறுக்கப்படும் சமாதானங்கள்
எப்போதும் அடிமையாக தான்
இருக்க வேண்டும் என்பதில்லை!
அது ஊழிதாண்டவமாக மாறி
சின்னாபின்னமாக்கும் ஆற்றலும்
அதன் அடி ஆழத்தில்
அமிழ்ந்து கிடப்பதை
மறந்து விடாதீர்கள்!.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/05/25/புதன்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக