மறுக்கப்படும் சமாதானங்கள்
எப்போதும் அடிமையாக தான்
இருக்க வேண்டும் என்பதில்லை!
அது ஊழிதாண்டவமாக மாறி
சின்னாபின்னமாக்கும் ஆற்றலும்
அதன் அடி ஆழத்தில்
அமிழ்ந்து கிடப்பதை
மறந்து விடாதீர்கள்!.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/05/25/புதன்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக