போர் கதவை தட்டும் போதும்
எழுந்து போய் திறக்க மனமில்லாமல்
கையில் தட்டுப்பட்ட ஏதோவொரு
தத்துவ புத்தகத்தை
ஆழ்ந்து வாசிக்கிறேன்...
போரோ நிதானம் இழந்து
கண்கள் சிவந்து
அங்கே இருந்து நகர்ந்து செல்கிறது
மிக வேகமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/05/25/புதன் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக