ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 மே, 2025

போரும் நானும்...


போர் கதவை தட்டும் போதும் 

எழுந்து போய் திறக்க மனமில்லாமல் 

கையில் தட்டுப்பட்ட ஏதோவொரு 

தத்துவ புத்தகத்தை

ஆழ்ந்து வாசிக்கிறேன்...

போரோ நிதானம் இழந்து 

கண்கள் சிவந்து 

அங்கே இருந்து நகர்ந்து செல்கிறது 

மிக வேகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...