விருப்பு வெறுப்பற்ற
பயணத்தில்
நான் எமனுக்கு நிகரானவள்..
எமனை வெறுக்காதீர்கள்..
இங்கே வாழும் மனிதர்களை விட
எமனை நேசித்து
வாழ்ந்து விடுவது நல்லது..
எமனின் நேசத்தில்
ஓர் சத்தியம் எப்போதும் இருக்கும்.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக