ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இன்னும் சில நொடிகளை யாசிக்கிறாய்

 


அத்தனை நொடிகளையும்

நீயே அதிகாரம் செய்ய

கொடுத்தும் கூட

நீ இன்னும் சில நொடிகள்

என்னிடம் யாசித்து

நிற்கிறாய்...

நான் என்ன செய்வேன்

காலத்தின் கைகளில்

சிக்கிக் கொண்ட

நொடிகளை உனக்காக

அதிகரிக்க சொன்னால்

அது என் அதிகாரத்தை

கேட்க வேண்டுமே...

அது என்னை போல

அல்ல...

சொன்னவுடன் பணிந்துவிட..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...