நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்று
அங்கே யாரோ ஒருவர் சத்தம்
போட்டுக் கொண்டே தான்
இருக்கிறார்கள்...
காலமோ எந்த கூச்சலையும்
கண்டுக் கொள்ளாமல்
ஆழ்ந்த அமைதியோடு
பயணிக்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக