நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்று
அங்கே யாரோ ஒருவர் சத்தம்
போட்டுக் கொண்டே தான்
இருக்கிறார்கள்...
காலமோ எந்த கூச்சலையும்
கண்டுக் கொள்ளாமல்
ஆழ்ந்த அமைதியோடு
பயணிக்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக