வாழ்வின்
ஒவ்வொரு நொடியிலும்
புதைந்துக் கொள்ளவே
நினைக்கிறேன்..
ஏனோ அந்த நொடிகள்
என்னை மட்டும் தனித்து
தவிக்க விட்டு விட்டு
தனித்தே
ஆனந்தத்தை அனுபவிக்கிறது..
நானும் அதை பார்த்து
கற்றுக் கொண்டேன்..
தனித்து இருப்பதே
ஆனந்தம் என்று..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக