ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 27 ஆகஸ்ட், 2022

வாழ்வின் நொடியில்...

 


வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும்

புதைந்துக் கொள்ளவே

நினைக்கிறேன்..

ஏனோ அந்த நொடிகள்

என்னை மட்டும் தனித்து

தவிக்க விட்டு விட்டு 

தனித்தே

ஆனந்தத்தை அனுபவிக்கிறது..

நானும் அதை பார்த்து

கற்றுக் கொண்டேன்..

தனித்து இருப்பதே

ஆனந்தம் என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...