வாழ்வின்
ஒவ்வொரு நொடியிலும்
புதைந்துக் கொள்ளவே
நினைக்கிறேன்..
ஏனோ அந்த நொடிகள்
என்னை மட்டும் தனித்து
தவிக்க விட்டு விட்டு
தனித்தே
ஆனந்தத்தை அனுபவிக்கிறது..
நானும் அதை பார்த்து
கற்றுக் கொண்டேன்..
தனித்து இருப்பதே
ஆனந்தம் என்று..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக