அந்த முழுமதியில்
நீயாக
உனை தீண்டும்
மேகம் ☁️ நானாக..
நம்மை கட்டித் தழுவ
தூண்டும் தென்றலுக்கு
இந்த வெட்ட வெளி
நன்றி சொல்லி கொண்டு
இருக்க...
நாம் நம்மை மறந்து
களித்திருக்கிறோம்
காதலின் பெருவெளியிடையே
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக