அந்த முழுமதியில்
நீயாக
உனை தீண்டும்
மேகம் ☁️ நானாக..
நம்மை கட்டித் தழுவ
தூண்டும் தென்றலுக்கு
இந்த வெட்ட வெளி
நன்றி சொல்லி கொண்டு
இருக்க...
நாம் நம்மை மறந்து
களித்திருக்கிறோம்
காதலின் பெருவெளியிடையே
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக