எழுதும் போதை..
வானொலி அறிவிப்பாளர்
போதை ...
மொத்தத்தில் கலை போதை
என்னிடம் இருந்து
நீங்கும் போது
நான் ஆன்மாவோடு
சூட்சமமாக
சத்தம் இல்லாமல் பயணிக்க
தொடங்கி விட்டேன் என்று
அர்த்தம்..
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக