ஆழ்ந்த மௌனத்தில்
ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்
ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்
உங்கள் சுயத்தை பிரகாசமாக
உணர்வீர்கள்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக