ஆழ்ந்த மௌனத்தில்
ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்
ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்
உங்கள் சுயத்தை பிரகாசமாக
உணர்வீர்கள்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக