ஒன்றுமில்லாத விசயத்தில்
ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அடையும்
மனதை உடையவர்களா நீங்கள்...
நிச்சயமாக நீங்கள்
இந்த பிரபஞ்சத்தின் உயிர் நாடி...
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக