ஒன்றுமில்லாத விசயத்தில்
ஆயிரம் ஆயிரம் ஆனந்தம் அடையும்
மனதை உடையவர்களா நீங்கள்...
நிச்சயமாக நீங்கள்
இந்த பிரபஞ்சத்தின் உயிர் நாடி...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக