காலத்தின் பெருந்தன்மை
என்னை அரவணைத்து
பயணிக்கிறது...
நான் அந்த பெருந்தன்மையின்
நிழலில் என் வாழ்விற்கு
உயிரூட்டிக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக