ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 24 ஏப்ரல், 2023

இரவு சிந்தனை ✨

 


வாசனைகள் தொடரும் வரை பிறவிகள் தொடரும்... வாசனையை விடும் வைராக்கியம் வாய்த்து விட்டால் அந்த நொடியே உள்ளொளி பெருகி ஆத்ம ஞானம் எனும் ஜோதியில் கலந்து விடுவோம்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...