நிம்மதியும் ஆனந்தமும் எங்கே இருக்கிறது என்று கேட்டால் உடனே மனதில் இருக்கிறது என்று சொல்லும் மனிதர்கள் அத்தனை பேரும் அதை வெளியே தேடி அலைகிறார்கள்... அதற்கு பெயர் தான் மாயை...
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக