நதியின் போக்கில்
நான் போகிறேன்..
என்னை சுமக்கும் நதியும்
நானும் அறிந்த ஒரு ரகசியம்
வாழ்வின் சுவை என்ன என்பது
மட்டுமே...
இதை பற்றி எங்களை தவிர
வேறு எவர் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக