கடும் குளிரை
யார் ஒருவரால்
பொறுத்துக் கொள்ள
முடிகிறதோ
அவரால் கடும் வெயிலையும்
பொறுத்துக் கொள்ள முடியும்..
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக