கடும் குளிரை
யார் ஒருவரால்
பொறுத்துக் கொள்ள
முடிகிறதோ
அவரால் கடும் வெயிலையும்
பொறுத்துக் கொள்ள முடியும்..
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக