உங்கள் வாழ்வில்
எந்தவித உணர்வுகளும்
அளவுக்கு அதிகமாக
அதிகாரம் செய்ய விட்டு விடாதீர்கள்!
உணர்வுகளில் சமநிலையே
வாழ்வின் அற்புதமான சூட்சமம்!
அதனால் உணர்வுகளோடு
போராடாதீர்கள்!
அதை அப்படியே கடந்து செல்ல
விட்டு விடுங்கள்!
இரவு சிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக