ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 ஜனவரி, 2023

விடை தெரியாத பயணத்தில்

 

விடை தெரியாத 

பயணத்தில் தொடங்கி

தொடர்ந்து பயணித்து

விடை தெரியாமலேயே

விடை பெறுகிறோம்

இந்த பிரபஞ்சத்தை விட்டு...

தொடர்ந்து பயணிக்கும்

ஆன்மாவோ

ஓடி ஓடி களைத்து விடுகிறது

மீண்டும் ஒரு கருசிறையில்

அகப்பட்டு ஆழ்ந்த துயரத்தில் துவள வேண்டுமே என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...