அந்த கானல் நீருக்கு தெரியாது
இன்னும் சிறிது நேரத்தில்
நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...
மாயையை உணர மறுக்கும்
மனதை வசைப்பட மறுக்கும்
உலகில்...
கானல் நீரின் உண்மையை
இங்கே யார் உணரக்கூடும்?
#கானல்நீர்.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக