நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்று
அங்கே யாரோ ஒருவர் சத்தம்
போட்டுக் கொண்டே தான்
இருக்கிறார்கள்...
காலமோ எந்த கூச்சலையும்
கண்டுக் கொள்ளாமல்
ஆழ்ந்த அமைதியோடு
பயணிக்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக