நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்று
அங்கே யாரோ ஒருவர் சத்தம்
போட்டுக் கொண்டே தான்
இருக்கிறார்கள்...
காலமோ எந்த கூச்சலையும்
கண்டுக் கொள்ளாமல்
ஆழ்ந்த அமைதியோடு
பயணிக்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக