நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்று
அங்கே யாரோ ஒருவர் சத்தம்
போட்டுக் கொண்டே தான்
இருக்கிறார்கள்...
காலமோ எந்த கூச்சலையும்
கண்டுக் கொள்ளாமல்
ஆழ்ந்த அமைதியோடு
பயணிக்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக