ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தேன்மொழி பாடல்...

 திருச்சிற்றம்பலம் படத்தில் சந்தோஷ் நாராயணன் குரலில் இந்த பாடலை கேட்கும் போது சோகத்தை இலகுவாக எடுத்து கொள்ள முடியும் என்பதை அழகாக பாடி வெளிப்படுத்தி இருக்கிறார்.. சில பாடல்கள் காதல் சோகத்தை லிட்டர் கணக்கில் வழிய வைக்கும்.. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது அப்படி இருக்காது..உன்ன நினைச்சு ஒன்னும் உருகல போடி...

சோகத்தில் ஒன்னும் வளர்க்கல தாடி...

கெத்து காட்டிட்டு அழுகுறனே..

அழுது முடிச்சுட்டு சிரிக்கிறனே....

இந்த வரிகளை பாடிய விதம் கேட்கும் போது மிகவும் அருமை... இவ்வளவு தான்.. காதல்.. அழுது முடித்து விட்டு இயல்பாக வாழ்வை எதிர் கொள்ள சொல்லும் விதமாக இருக்கிறது..

சில பாடல்கள் மனதில் நிற்கும்... சில பாடல்கள் படிப்பினை சொல்லும்.. அந்த வகையில் அட போங்க பாஸ் அடுத்த வேலையை பார்க்க என்பது போல ஒலிக்கும்...

கேட்டு பாருங்கள் நேயர்களே 🎻😊🎸✨🐾🏃

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...