அந்த முழுமதியில்
நீயாக
உனை தீண்டும்
மேகம் ☁️ நானாக..
நம்மை கட்டித் தழுவ
தூண்டும் தென்றலுக்கு
இந்த வெட்ட வெளி
நன்றி சொல்லி கொண்டு
இருக்க...
நாம் நம்மை மறந்து
களித்திருக்கிறோம்
காதலின் பெருவெளியிடையே
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக