அந்த முழுமதியில்
நீயாக
உனை தீண்டும்
மேகம் ☁️ நானாக..
நம்மை கட்டித் தழுவ
தூண்டும் தென்றலுக்கு
இந்த வெட்ட வெளி
நன்றி சொல்லி கொண்டு
இருக்க...
நாம் நம்மை மறந்து
களித்திருக்கிறோம்
காதலின் பெருவெளியிடையே
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக