பக்கங்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2022

காலத்தின் பயணம்

 


நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் என்று

அங்கே யாரோ ஒருவர் சத்தம் 

போட்டுக் கொண்டே தான் 

இருக்கிறார்கள்...

காலமோ எந்த கூச்சலையும்

கண்டுக் கொள்ளாமல்

ஆழ்ந்த அமைதியோடு

பயணிக்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக