விருப்பு வெறுப்பற்ற
பயணத்தில்
நான் எமனுக்கு நிகரானவள்..
எமனை வெறுக்காதீர்கள்..
இங்கே வாழும் மனிதர்களை விட
எமனை நேசித்து
வாழ்ந்து விடுவது நல்லது..
எமனின் நேசத்தில்
ஓர் சத்தியம் எப்போதும் இருக்கும்.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக