எழுதும் போதை..
வானொலி அறிவிப்பாளர்
போதை ...
மொத்தத்தில் கலை போதை
என்னிடம் இருந்து
நீங்கும் போது
நான் ஆன்மாவோடு
சூட்சமமாக
சத்தம் இல்லாமல் பயணிக்க
தொடங்கி விட்டேன் என்று
அர்த்தம்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக