எழுதும் போதை..
வானொலி அறிவிப்பாளர்
போதை ...
மொத்தத்தில் கலை போதை
என்னிடம் இருந்து
நீங்கும் போது
நான் ஆன்மாவோடு
சூட்சமமாக
சத்தம் இல்லாமல் பயணிக்க
தொடங்கி விட்டேன் என்று
அர்த்தம்..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக