உனக்கான காதலை
என் மனதில் ஆழமாக
புதைத்து விட்டு
அதை உன்னிடம்
நான் கொடுக்க
மறந்து விட்டேன் என்பதை
இதோ இங்கே
நம்மை சுற்றி இருப்பவர்கள்
பேசும் புரளி
காதில் சுற்றி சுற்றி வந்து
என்னை கொல்லுதடி... #இளையவேணிகிருஷ்ணா. ...
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
அருமை
பதிலளிநீக்குநன்றிகள் 🙏😊🎻
பதிலளிநீக்கு