நிகழ்வுகளையும்
இந்த இருளுக்குள்
புதைத்து விட்டு
நான் நானாக உணரும்
இந்த தருணத்தில்
அங்கே எங்கோ ஆதரவற்று
அலைந்து திரிந்த
ஆனந்தம் எனை நோக்கி
வேகமாக வந்து
கட்டியணைத்துக் கொண்டது..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக