நிகழ்வுகளையும்
இந்த இருளுக்குள்
புதைத்து விட்டு
நான் நானாக உணரும்
இந்த தருணத்தில்
அங்கே எங்கோ ஆதரவற்று
அலைந்து திரிந்த
ஆனந்தம் எனை நோக்கி
வேகமாக வந்து
கட்டியணைத்துக் கொண்டது..
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக