வாழ்வில் வறட்சி
நேரும் போதெல்லாம்
ஒரு கோப்பை தேநீர்
என்னை மீண்டும்
புதுப்பித்து விடுகிறது..
நான் மீண்டும் உற்சாகமாக
ஓடி களிக்கிறேன்...
இந்த பிரபஞ்சவெளியில்
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக