வாழ்வில் வறட்சி
நேரும் போதெல்லாம்
ஒரு கோப்பை தேநீர்
என்னை மீண்டும்
புதுப்பித்து விடுகிறது..
நான் மீண்டும் உற்சாகமாக
ஓடி களிக்கிறேன்...
இந்த பிரபஞ்சவெளியில்
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக