வாழ்வின் துயரங்கள்
உள்ளும் புறமும்
சுடுவதாக
அங்கே பலபேர்
கதறிக் கொண்டு இருக்க
இங்கே நானோ
அந்த தாக்கத்தை
உள்வாங்காமல்
அந்த துயரத்தின் முதுகிலேயே குழலூதி
ஊர்வலம் போகிறேன்
எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக