நான் உனக்கு
சொல்ல நினைத்த
ஆறுதல் நொடிகள்
இறந்துக் கொண்டே
வருகிறது..
நானோ இன்னும்
உனக்கு நம்பிக்கை மொழி
சொல்லிக் கொண்டே
இருக்கிறேன்..
இறந்துக் கொண்டே
இருக்கும் காலத்தை
கண்டுக்கொள்ளாமல்..
இன்னும் நம்பிக்கையோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக