நான் உனக்கு
சொல்ல நினைத்த
ஆறுதல் நொடிகள்
இறந்துக் கொண்டே
வருகிறது..
நானோ இன்னும்
உனக்கு நம்பிக்கை மொழி
சொல்லிக் கொண்டே
இருக்கிறேன்..
இறந்துக் கொண்டே
இருக்கும் காலத்தை
கண்டுக்கொள்ளாமல்..
இன்னும் நம்பிக்கையோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக