அங்கே எனது இறப்பை
எண்ணி ஏராளமானவர்கள்
கண்ணீர் விடுவதை பார்த்து
எனது ஆன்மா சிரிக்கிறது...
அவர்கள் விடும் கண்ணீரில்
எனது பேரானந்தம் எனும்
பெரும் தீ
அணைந்து விடுமா என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக