அங்கே எனது இறப்பை
எண்ணி ஏராளமானவர்கள்
கண்ணீர் விடுவதை பார்த்து
எனது ஆன்மா சிரிக்கிறது...
அவர்கள் விடும் கண்ணீரில்
எனது பேரானந்தம் எனும்
பெரும் தீ
அணைந்து விடுமா என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக