நழுவி கின்ற நேரத்தில்
விடாப்பிடியாக என்னை
புதைத்துக் கொள்ள
விரும்புகிறேன்...
நேரமோ
என்னை
அணைக்கவும் முடியாமல்
தவிர்க்கவும் முடியாமல்
தடுமாறி செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக