நழுவி கின்ற நேரத்தில்
விடாப்பிடியாக என்னை
புதைத்துக் கொள்ள
விரும்புகிறேன்...
நேரமோ
என்னை
அணைக்கவும் முடியாமல்
தவிர்க்கவும் முடியாமல்
தடுமாறி செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக