நழுவி கின்ற நேரத்தில்
விடாப்பிடியாக என்னை
புதைத்துக் கொள்ள
விரும்புகிறேன்...
நேரமோ
என்னை
அணைக்கவும் முடியாமல்
தவிர்க்கவும் முடியாமல்
தடுமாறி செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக