பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2022

நான் நானாக..


அத்தனை வாழ்வியல்

நிகழ்வுகளையும்

இந்த இருளுக்குள் 

புதைத்து விட்டு

நான் நானாக உணரும்

இந்த தருணத்தில்

அங்கே எங்கோ ஆதரவற்று

அலைந்து திரிந்த

ஆனந்தம் எனை நோக்கி 

வேகமாக வந்து

கட்டியணைத்துக் கொண்டது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக