பக்கங்கள்

வியாழன், 28 ஜூலை, 2022

பேரானந்தம் எனும் 🔥


 அங்கே எனது இறப்பை

எண்ணி ஏராளமானவர்கள்

கண்ணீர் விடுவதை பார்த்து

எனது ஆன்மா சிரிக்கிறது...

அவர்கள் விடும் கண்ணீரில்

எனது பேரானந்தம் எனும்

பெரும் தீ

அணைந்து விடுமா என்று ...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக