நீ வலுக்கட்டாயமாக
வாங்கிய
விவாகரத்து பத்திரத்தில்
நான் போட்ட
கையெழுத்து
சொல்கிறது!
நீ இட்ட கையெழுத்தில்
உனது காதல்
வடிந்து விடாது என்று!
ஜடப் பொருள் கூட
புரிந்துக் கொண்ட
உணர்வை
நீ ஏன் உணர மறுக்கிறாய்
எனது காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக