நீ வலுக்கட்டாயமாக
வாங்கிய
விவாகரத்து பத்திரத்தில்
நான் போட்ட
கையெழுத்து
சொல்கிறது!
நீ இட்ட கையெழுத்தில்
உனது காதல்
வடிந்து விடாது என்று!
ஜடப் பொருள் கூட
புரிந்துக் கொண்ட
உணர்வை
நீ ஏன் உணர மறுக்கிறாய்
எனது காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக