பல சாபங்களில்
தொலைகிறது
வாழ்க்கை!
வரமோ கேட்கிறது
என்னிடம் !
எனது வாய்ப்பு
எப்போது வரும் என்று!
விடை தெரியாத
வரத்தின் கேள்வி
எனக்கும் இருக்கிறது
என்பதை
பாவம் அந்த வரம்
அறிய வாய்ப்பு இல்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக