பல சாபங்களில்
தொலைகிறது
வாழ்க்கை!
வரமோ கேட்கிறது
என்னிடம் !
எனது வாய்ப்பு
எப்போது வரும் என்று!
விடை தெரியாத
வரத்தின் கேள்வி
எனக்கும் இருக்கிறது
என்பதை
பாவம் அந்த வரம்
அறிய வாய்ப்பு இல்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக