பல சாபங்களில்
தொலைகிறது
வாழ்க்கை!
வரமோ கேட்கிறது
என்னிடம் !
எனது வாய்ப்பு
எப்போது வரும் என்று!
விடை தெரியாத
வரத்தின் கேள்வி
எனக்கும் இருக்கிறது
என்பதை
பாவம் அந்த வரம்
அறிய வாய்ப்பு இல்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக