சம்சாரம் எனும்
வெப்பத்தின்தகிப்பை
ஆனந்தம் என்று
அனுபவிக்கும் ஜீவனே
நீ ஏன் மாயநதியில்
உன் பிறவிபிணியின்
அழுக்கை
துடைக்க நினைக்கிறாய்?
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக