சம்சாரம் எனும்
வெப்பத்தின்தகிப்பை
ஆனந்தம் என்று
அனுபவிக்கும் ஜீவனே
நீ ஏன் மாயநதியில்
உன் பிறவிபிணியின்
அழுக்கை
துடைக்க நினைக்கிறாய்?
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக