சம்சாரம் எனும்
வெப்பத்தின்தகிப்பை
ஆனந்தம் என்று
அனுபவிக்கும் ஜீவனே
நீ ஏன் மாயநதியில்
உன் பிறவிபிணியின்
அழுக்கை
துடைக்க நினைக்கிறாய்?
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக