துன்பங்களையும்
அவமானங்களையும்
தனது வாழ்வின்
முன்னேற்றத்திற்கு
உரமாக இட
எவர் முயற்சி
செய்யவில்லையோ
அவரே தற்கொலைக்கு
முயற்சி செய்கிறார்.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக