எனது இருப்பில்
நான் தொலைந்து விட
நினைக்கும் போது
பல மாயதிரைகள்
மறைத்து இருப்பை
சூழ்ந்துக் கொள்ள
துடிக்கும் போது
என் செய்யும்
எனக்காக காத்திருக்கும்
சுயத்தை தாங்கிய
அந்த இருப்பு!
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக