எனது இருப்பில்
நான் தொலைந்து விட
நினைக்கும் போது
பல மாயதிரைகள்
மறைத்து இருப்பை
சூழ்ந்துக் கொள்ள
துடிக்கும் போது
என் செய்யும்
எனக்காக காத்திருக்கும்
சுயத்தை தாங்கிய
அந்த இருப்பு!
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக