எனது இருப்பில்
நான் தொலைந்து விட
நினைக்கும் போது
பல மாயதிரைகள்
மறைத்து இருப்பை
சூழ்ந்துக் கொள்ள
துடிக்கும் போது
என் செய்யும்
எனக்காக காத்திருக்கும்
சுயத்தை தாங்கிய
அந்த இருப்பு!
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக