ஏதோவொரு சத்தியம் இல்லாத
போதையில் தான்
இங்கே பெரும்பாலானவர்கள்
ஓடிக் கொண்டு இருக்கிறோம்!
அது சில நாட்களுக்கு பிறகு
பெரும் சலிப்பை
ஏற்படுத்தி விடும் போது தான்
ஏதோவொரு சத்தியம்
சூட்சமத்தில் உள்ளது என்று
தேட முனைவோம்...
அது வரை ஆயிரக் கணக்கான
போதை நிகழ்வுகளை துரத்தி
துரத்தி அலையும் நமது
இயல்பு மாறாது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக