நனைக்கும்
மழைத்துளியொன்றின்
ஈரத்தில் ....
உன் பேரன்பு மட்டுமே தனித்து
என்னை குளிர்விக்கிறது...
அந்த குளிரின் தன்மை
நீடித்து இருக்கக் கூடாதா என்று
ஏங்கி தவிக்கும்
மனதை கொஞ்சம் அமைதிப்படுத்தி
செல்கிறது....
அந்த காற்றினூடே கலந்த
உன் நேசத்தின் வாசம்...
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக