கணங்களோடு போராடி
தோற்றுக் கொண்டே இருக்கும்
என்னை பார்த்து
அந்த காலம் முட்டாள் என்று
சிறு கோபத்தோடு
முனகிக் கொண்டே
என்னை கடக்கும் போது
நான் அதன் கோபத்தின்
அதிர்வில் சட்டென
நியாயத்தை உணர்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக